யாழ்ப்பாணம் – 66.5%ஹம்பாந்தோட்டை – 81%வவுனியா – 75.12%பதுளை – 80%அம்பாறை – 80%மொனராகலை – 80%இரத்தினபுரி – 84%முல்லைத்தீவு – 76.2%கிளிநொச்சி – 73%மன்னார் – 71.7%மட்டக்களப்பு – 75%திருகோணமலை – 83%நுவரெலியா – 80%கொழும்பு – 75%களுத்துறை – 80%மாத்தறை -79%காலி -80%புத்தளம் -75%அநுராதபுரம் -75%கேகாலை-80%கம்பஹா-81%குருநாகல் – 82%மாத்தளை – 79%கண்டி […]
பரீட்சைகள் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு..!
க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, அநாவசியமான முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச்செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் […]
10 சதவீதத்தினால் விலை குறைப்பதற்கு ஏற்பாடு
ஜனவரி 1ம் திகதி தொடக்கம், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு […]
”தலைவர் நான் தான்” – ரணில் விடாப்பிடி !
செய்தி- தமிழன் சிவராஜ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் இப்போதைக்கு விட்டுக்கொடுப்பை செய்யப்போவதில்லையென்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துளளார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜயவர்தன ,பிரேமதாஸ ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் கட்சியை சுமார் 25 வருட காலம் பாதுகாத்து வந்ததாகவும் ,கட்சியை நிர்வகிக்கக் […]
விமான நிலைய விசேட விருந்தினர்கள் வரும் வாயில் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !
செய்தி- தமிழன் சிவராஜ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வந்துசெல்லும் வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள் இனி சாதாரண பயணிகள் செல்லும் வழியில் சென்றுவரவேண்டுமென்றும் அப்படி வி ஐ பி வாசலை பயன்படுத்த விரும்புவோர் தேவைப்படின் ஆயிரம் டொலரை செலுத்தி அதனூடாக செல்லலாமென தெரிவிக்கப்படுகிறது. […]
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாத்தின் ஒளி விழா
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் வத்தளை, மாபொல நகர சபை உறுப்பினருமான எஸ். சசிகுமார் அன்பளிப்பு செய்தார். இந்நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (28) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் […]
நீர்கொழும்பு விவேகானந்தா பாலர் அறிவாலய மாணவர்களின் வருடாந்த கலைநிகழ்ச்சி 2019
நீர்கொழும்பு விவேகானந்தா நலன்புரி நிலையத்தினரால் நடாத்தப்படும் விவேகானந்தா பாலர் அறிவாலயத்தின் மாணவர்களின் வருடாந்த கலைநிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை நீர்கொழும்பு தழுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலதிபர் திரு P.பாரத்குமார் அவர்களும் சிறப்பு அதிதியாக தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் R.செல்வக்குமார் அவர்களும் […]
இதை நாடாளுமன்றத்தில் பேச முடியுமா..!
சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan), இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து பிக் பாஸ் (Bigg Boss) புகழ் நடிகை, காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram), திருமாவளவனை கறாரான வகையில் விமர்சித்தார். திருமாவளவனை விமர்சித்து அவர் […]
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
எதிர்லரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]
புத்தளம் மாவட்டம் – தபால் மூல வாக்கு பெறுபேறுகள்
PRESIDENTIAL ELECTION – 2019 : முதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருப்பினும் முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை இது நாளை மாலைக்கு முன்னதாக கூட இடம்பெறலாம் என்றும் […]