உள்ளூர் செய்திகள் செய்திகள்

புலம்பெயர்ந்தவர்களினால் இலங்கைக்கு இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.

இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதன்படி இவ் வந்நியச் செலாவணியின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய பெறுமதியிலான அன்னியச் செலவணியாக பதிவு செய்யப்பட்டது 2020 டிசம்பர் 812.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கொரோனா தொற்று காரணமாக 2020 டிசம்பர் காலப்பகுதியில் இலங்கையின் தொழிலாளர்கள் வேலையை விட்டு நாட்டுக்கு வருகை தந்தமையினால், ஒரு தடவை நிதி (Terminal benefits) பாரிய அளவில் நாட்டிற்கு அதிக அளவில் பணம் அனுப்பப்பியமை இந்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி 2025 முதல் காலாண்டில் இலங்கைக்கு கிடைத்த மொத்த புலம்பெயர்ந்தவர்களின் அந்நிய செலாவணி வருமானத்தின் பெறுமதி 1,814.4 வரை அதிகரித்துள்ளதுடன், இது 2024 முதல் மூன்று மாதங்களில் அனுப்பப்பட்ட மொத்த டாலர்களின் பெறுமதி 1,536.1 மில்லியன் அது விகிதாசாரத்தில் 18.1% வீத வளர்ச்சியாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன