உள்ளூர் செய்திகள் செய்திகள்

நீர் விநியோக நிறுத்தம் – கட்டான வடக்கு

கட்டான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டான வடக்கு பிரதேசத்தின் நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (2025.03.19) காலை 8.00 மணி முதல் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணி நேரம் கட்டான வடக்கு பிரதேசத்தின் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் –

பம்புகுலிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரியா, தோப்புவ, மேற்கு களுவாரிப்பு, மேல் கதவல, கீழ் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிகண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹஎத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ.

பம்புகுலிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரியா, தோப்புவ, மேற்கு களுவாரிப்பு, மேல் கதவல, கீழ் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிகண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹஎத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன