உள்ளூர் செய்திகள் செய்திகள்

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச்.என்.அசங்க, ஜி.ஏ.பி.குணதிலக்க, கே.கே.குணசேகர, ஆர்.பி.அமரசிங்க மற்றும் ஆர்.எச்.பி.குணசேகர ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை உள்ளடக்குவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான என்.என்.எஸ்.மென்டிஸ், டபிள்யூ.பி.ஜே சேனாதீர, எம்.எம்.ஏ.பி மஹகிரில்ல மற்றும் எம்.யு.பி.களுபஹன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களைப் பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் விபரங்கள்,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன