உள்ளூர் செய்திகள் செய்திகள்

நெஞ்சம் மறப்பதில்லை பாடல் பாடி நடுவர்களை மெய் மறக்க செய்த போட்டியாளர்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 மார்ச் மாதம் 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச் மாதம் 08ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் வறண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நாடு பூராகவும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகலில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

நாடு பூராகவும் காலை வேளையில் ஆங்காங்கே பனி மூட்டமான நிலை காணப்படும்.

Next article: ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்புNext

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன