அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்-
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்
