Js.vithu

Js.vithu

About Author

492

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் –...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்  கட்டுநாயக்காவில் புதிய நுழைவுக் கவுண்டர்கள் பல… புதிய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு  நாட்டில் உள்நாட்டு விமானப் பயணப் போக்குவரத்தை அரசாங்கத்தினால்...
உலகம் செய்திகள்

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கடற்றொழில் அமைச்சரும் ஜப்பானிய தூதரும் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இது தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வனங்கள் அமைச்சு...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை...
உலகம் செய்திகள்

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் சாதனை படைத்த மிட்ஷிப்மேன் தென்னகோனை பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் கண்டறியப்பட்டது

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக மற்றும் “சிட்டி...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

நுவரெலியா, சாந்திபுர ‘ஈகிள்ஸ்’ பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை...
உலகம் செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த...