Js.vithu

Js.vithu

About Author

492

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று

சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணின் மரணம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெண் குறித்த தகவல்கள்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை தரப்படுத்தல்

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில்,...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

கம்பஹா மாவட்ட அரச நிறுவன வளாகங்களில் 1000 தென்னங்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களிலும் 1000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதிகபட்ச...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச்11ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 11ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும்...
ஆன்மிகம் செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்...

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190...

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி...