அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்...
விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு...
குற்றங்களுக்கான அரசியல் பாதுகாப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பாதுகாப்பை இழந்த குற்றவியல் கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நாட்டில் குற்றங்களை நடத்தி வருவதாகவும், அத்தகைய குழுக்களுக்கு எதிராக...
இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதே வேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன, மேலும் சில குழுக்கள்...
மாதிவலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ...
ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
(23-02-2025) ராசி பலன்கள் மேஷம் மேஷ ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..! பிப்ரவரி 23, 2025 ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். உயர் கல்வியில்...
யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சென்சார் அமைப்புகளை நிறுவுதல், சரக்கு ரயில்களை பகலில இயக்குதல் மற்றும்...
அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் (FBI) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் எச்சரிக்கை...