Js.vithu

Js.vithu

About Author

492

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் – பெருந்தோட்ட மற்றும் சமூக...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடுசெய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 ஏப்பிரல் மாதம் 30 ஆந் திகதிக்கு முன்னர்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சின்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்ய உலக உணவுத்...

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர்...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல…

இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வலியுறுத்தினார். இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அளப்பறிய பொதுச் சேவையொன்றை வழங்கும் நிறுவனமாகும், தற்போது...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளுக்கு இணங்க 2025 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 நாட்டிற்கு வருகை...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

40 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு பிரஜைக்கும் குறிப்பிட்ட காலப் பகுதியில் மருத்துவ பரிசோதனைகள்...

மக்கள் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமானது எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்த நாட்டின் வாழும் 40 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு வருடத்திற்கு அல்லது...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்காக, பயணிகளை விழிப்புணர்வூட்டல் – போக்குவரத்து,...

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறையை ஒழிப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (05) பெஸ்டியன் சாலை தனியார் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது....
செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம்...

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை...