ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்இலங்கையில் மற்றுமொறுவர் கொரோனாவினால் பலி!

இலங்கையில் மற்றுமொறுவர் கொரோனாவினால் பலி!

0Shares

கொரோனா வைரஸினால் இலங்கையில் நான்காவது நபர் மரணமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நிமோனியா நோய் இருந்துள்ள நிலையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments