ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுமுச்சக்கர வண்டியின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

முச்சக்கர வண்டியின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

0Shares

முச்சக்கர வண்டிகளின் பயண கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

150 க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய தான் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் சாதாரண மாற்றம் தொடர்பில் தாம் கட்டணங்களை அதிகரிப்பதில்லை எனவும் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 150 ரூபாவை விடவும் அதிகரித்தால் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments