2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்தது.
இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப்பொருட்கள் பௌத்த சம்பிருதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.