ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..!!

பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..!!

0Shares

இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும், இதன்பிரகாரமே இராஜினாமா இடம்பெறவுள்ளது என்றும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்யும் சூச்சியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகடி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என கூட்டுஎதிரணியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரை பதவியிலிருந்து தூக்கும் முடிவை அரச பிரதானியான ஜனாதிபதி எடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments