ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே வெளிநாட்டில் நடத்துவது பற்றி பரிசீலிப்போம். ஐபிஎல் இல்லாமல் 2020 நிறைவடைவதை விரும்பவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே வெளிநாட்டில் நடத்துவது பற்றி பரிசீலிப்போம். ஐபிஎல் இல்லாமல் 2020 நிறைவடைவதை விரும்பவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.