முழு உலகமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் உதவியை பெறுவதென்பது இலகுவானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நடைமுறைக்கு பொறுத்தாது என கூறியுள்ள அவர் காலத்திற்கு ஏற்ற கணக்காய்வு அறிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அரச இலாபம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தை நோக்க கொண்டு அரசாங்கம் பொருளாதார திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.