ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஇலங்கையில் அதிகரிக்கும் கொரொனா உயிரிழப்புகள்- மேலும் ஒருவர் பலி

இலங்கையில் அதிகரிக்கும் கொரொனா உயிரிழப்புகள்- மேலும் ஒருவர் பலி

0Shares

கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments