உலக நாடுகளை ஆட்டங்காட்டிவரும் கொரோனா வைரஸ் நுழைய மறுத்த நாடுகள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இதன்படி தென் சூடான், தென் கொரியா, வனவட்டு, சொலமன் தீவுகள், தஜிகிஸ்தான், கொமருஸ், லெசனோ, மலாவி, மாசல் தீவுகள், மைக்ரோனேஸியா, நவுறு தீவுகள், பலாவி, செமோவா, சாப்தோமே மற்றும் பிரின்ஸிபே, டொங்கா, டர்கிமெனிஸ்தான், துவாலு, யேமன் ஆகிய நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவவில்லை.
ஏப்ரல் 02ஆம் திகதி வரையான கண்காணிப்புக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது