சிறு குழந்தைகள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு காணொளிகளை பயன்படுத்துவது அவர்களின் கண் பார்வையை பாதிப்படையச் செய்யும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
மேற்படி குழந்தைகளுக்கு நீள் பார்வை குறைப்பாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தீபானி வேவெல்வல தெரிவித்துள்ளார்.
இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளிடம் ஒருபோதும் ஸ்மார்ட்போன் வழங்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.