ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபோலியான வீசாவை பயன்படுத்தி, இங்கிலாந்து பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைது

போலியான வீசாவை பயன்படுத்தி, இங்கிலாந்து பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைது

0Shares

போலியான வீசா அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி, இங்கிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிறுப்பு பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் நோக்கி பயணிக்க இருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் பயணிக்க முயற்சித்துள்ள நிலையிலே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments